அமெரிக்கர் கொலைக்கு காரணம் என்ன? பழங்குடியினர் ஆணையம் !

0
அந்தமானில் சென்டினல் பழங்குடியினரால் ஜான் ஆலன் என்ற அமெரிக்க வாலிபர் சமீபத்தில் கொல்லப்பட்டார். அவர் மத பிரசாரம் செய்ய சென்ற போது கொல்லப் பட்டதாக முதலில் தகவல் வெளியானது.
அமெரிக்கர் கொலைக்கு காரணம் என்ன? பழங்குடியினர் ஆணையம் !
இந்நிலையில், ஜான் ஆலன், முன்கூட்டியே திட்ட மிடப்பட்ட சாகச பயணமாக அங்கு சென்றிருந்தது, 

பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்திருப்ப தாக தேசிய பழங்குடியினர் ஆணைய தலைவர் நந்தகுமார் சாய் கூறி யுள்ளார். 

இருப்பினும், தொடர்ந்து விசாரணை நடப்பதாக அவர் தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings