ஜெப்ரானிக்ஸ் அறிமுகப்படுத்திய புதிய ‘ஆட்டம்’ விளக்கு !

0
ஜெப்ரானிக்ஸ் அறிமுகப் படுத்துகிறது புதிய வகையான ‘ஆட்டம்’ என்ற விழாக்கால சிறப்பு விளக்குடன் கூடிய ஒலிபெருக்கி வகை, 
இதன் சுடர் ஒளி மற்றும் வயர்லெஸ் ஒலிப்பெருக்கி, விழாக்கால மனநிலையை அமைதுத் தருகிறது.

பண்டிகைக் காலம் என்பது, குடும்பத்தார் களின் ஒன்று கூடல், உணவுகள், அரவணைப்பு மற்றும் உரையாடல்கள் கொண்டது; 


இவை அனைத்துடனும் சிறுது இசை மற்றும் ஒளி சேரும் பொழுது இந்த குடும்ப ஒன்றுகூடல் மேலும் சிறப்படைகிறது.

ஜெப்ரானிக்ஸ், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப சாதனங்கள், ஒலிப் பெருக்கிகள், கைபேசி/ அன்றாட தேவையான பொருட்கள் ஆகிய வைகளின் முன்னோடி 

“ஆட்டம்” என்னும் 60 LED ஒளி விளக்கு களுடன் கூடிய ஒலிப்பெருக்கி, 

தீபம் போன்ற வடிவிலான ஒளியை வெளிப்படுத்தி, எப்படிப்பட்ட விழாவையும் சிறப்பிக்கிறது.

விழாக்கள் என்றாலே அதில் இசை ஒரு இன்றியமையாத முக்கியமான அம்சம்,

ஆனால் அதனுடன் சிறிது ஒளியை சேர்க்கும் பொழுது அந்த விழா சிறப்படைகிறது. 

‘ஆட்டம்’ விழாக்களுக் காகவே சிறப்பாக தயாரிக்கப் பட்டது, உங்களின் இல்லங்களை தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டுக் கொண்டே ஒளி மயமாக்குங்கள். 

இந்த ‘ஆட்டம்’ ஒலிப்பெருக்கி, இனிமையான மற்றும் அமைதியான சூழலில் மிதமான தீப ஒளியில் 

ஓய்வெடுக்க நினைக்கும் அனைவரு க்கும் மன அமைதியை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 


உங்கள் விருப்பமான பாடல்களை கேட்டு, உங்கள் இல்லத்தின் தோற்றம் மற்றும் உள்ளுணர்வை மாற்றுங்கள்.

சிறியதாக இருப்பினும் சிறந்த நவீன வசதிகளுடன், ‘ஆட்டம்’ ஒலிப்பெருக்கி ஒரு ஆர்ச் ஐ போன்ற வடிவமைப்பில் உருவாக்கப் பட்டுள்ளது. 

மேலும், இதில் 60 LED விளக்குகள் மூலம் இதமான மஞ்சள் நிற ஒளியினால் உங்கள் இல்லத்தை அலங்கரிக்கிறது. 

மிகச் சிறந்த ஒலியுடன் கூடிய ஒரு சிறந்த கூடிய பொழுது போக்கை நிச்சயமாக அனுபவிக் கலாம்.

இந்த வயர்லெஸ் ஒலிப்பெருக்கி இரண்டு விதமான சலுகைகளுடன் வருகிறது, 

அதாவது நீங்கள் உங்கள் விருப்ப பாடல்களை BT மூலம் வயர்லெஸ் முறையில் கேட்கலாம் 

அல்லது மைக்ரோ SD Card மூலம் கேட்கலாம். நடுப்புறத்தில் உள்ள பட்டன்கள் மூலம் நீங்கள் பாடல் வரிசைகளை மாற்றலாம் 

அல்லது ஒலியை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம் மேலும் இதில் உள்ள விளக்கை இயக்க ஒரு பிரத்யேக சுவிட்ச் உள்ளது.

இந்த புதிய வெளியீடை பற்றி ஜெப்ரானிக்ஸ் இன் இயக்குனர் திரு. பிரதீப் தோஷி – பேசும் பொழுது, 

“நாங்கள் எங்களது புதிய பண்டிகை கால படைப்பான 2 இன் 1 ஒலிப்பெருக்கி மற்றும் விளக்கைக் கொண்ட இந்த படைப்பின் மூலம் மிகுந்த பெருமிதம் அடைகிறோம்; 


இந்த வயர்லெஸ் ஒலிப்பெருக்கி ஒரு சிறந்த பண்டிகை கால பொருளாகவும், விளக்குகள் கொண்டு ஒளிர்வதால் நண்பர்களுக்கு பரிசாகவும் அளிக்க சிறப்பாக இருக்கும்.

இந்த வயர்லெஸ் ஒலிப்பெருக்கிகள் கருப்பு நிறத்தில் இந்தியாவின் முன்னணி கடைகளில் முழுவதும் விற்பனை யில் உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)