5 மாவட்டங்களில் விடுமுறை... கனமழை எதிரொலி !

0
கனமழை எதிரொலியாக 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
5 மாவட்டங்களில் விடுமுறை... கனமழை எதிரொலி !

தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பி லிருந்து மீண்டு வராத நிலையில் தமிகத்தில் அதிலும் குறிப்பாக டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியது. 

இதனிடயே டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க பட்டுள்ளது.  

அதே போல் திருச்சி, தஞ்சாவூர், தருமபுரி ஆகிய மாவட்டங் களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப் பட்டுள்ளது.  சென்னையில் தற்பொழுது வெளியில் அடித்து வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings