மனைவியரை கைவிடும் (என்.ஆர்.ஐ.,க்கள்) வெளிநாடு வாழ் இந்தியர்கள் !

0
என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்கள் மனைவியரை கைவிடும் 
சம்பவங்கள், கவலை அளிப்பதாக, டில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 

இது தொடர்பாக, மத்திய அமைச்சகங் களிடம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, கருத்து கேட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings