எஸ்.என்.எஸ் கல்லூரி ஓனர் மீதான பாலியல் புகார் - மிரட்டப் பட்டாரா இளம்பெண்?

0
கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியின் நிர்வாகி மீது கொடுக்கப்பட்ட பாலியல் அத்துமீறல்கள் புகார் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கோவை எஸ்.என்.எஸ் கல்லூரியின் ஓனர் சுப்ரமணியம் என்ற பெருசு அங்கு வேலை செய்யும் இளம் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இது குறித்து அந்த கல்லூரியின் நிர்வாக அதிகாரியும், சுப்ரமணியத்தின் மகனுமான நளனிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் பல முறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. 

இதெல்லாம் சகஜம் என நளன் கூறியுள்ளான். அவன் வீட்டுப் பெண்களை யாராவது இப்படி கட்டிப் பிடித்திருந்தால் அவனுக்கு தெரியும்.


இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுப்பிரமணியம் செக்ஸ் தொல்லை கொடுத்த வீடியோவை காவல் துறையிடம் ஒப்படைத்து புகார் அளித்தார். 

புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், புகார் அளித்த அந்த பெண் திடீரென தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
அந்த பெண்ணை கல்லூரி நிர்வாகம் மிரட்டியதா? என சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்த விஷயத்தை பெரிதாக்க விரும்ப வில்லை என புகார் கொடுத்த பெண் தெரிவித்த தாக காவல் துறையினர் கூறி யுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings