சிறுமியை 28 நாட்கள் அடைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் !

0
ஒடிசாவின் புவனேஷ்வர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பலத்த காயங் களுடன் கடந்த ஞாயிறு கரோஹஸ்த்ரா ஆற்றுப் பகுதில் மீட்கப் பட்டுள்ளார். 
படுகாயங் களுடன் மீட்கப்பட்ட சிறுமியை அப்பகுதி மக்கள் மருத்து மனையில் அனுமதித் துள்ளனர். 

அப்போது இச்சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனை யடுத்து காவல் துறையினர் இச்சிறுமியை விசாரிக்கை யில், குஷாக்கிப் பகுதிகுட்பட்ட ரவுத்ரபூர் கிராமத்தை சேர்ந்த 

இவர் கடந்த மாதம் 20-ஆம் நாள் மதுபான் பஜார் சென்ற போது மர்ம கும்பலால் கடத்தப் பட்டுள்ளார். 

அந்த கும்பலால் 28 நாட்கள் தொடர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய பட்டுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. 


மேலும் சிறுமியை தாக்கி ஆற்றில் வீசியதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.

தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் பெற்றோர் காவல் துறையில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. 

விசாரணை யில் சிறுமி கடத்தப்பட்ட நாள் அன்று அவரது உறவினர் ஒருவர் வீட்டியில் இருந்து அவரை அழைத்து சென்றதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் உறவினர் உள்பட இச்சம்பவத்தில் ஈடுபட்ட பிறரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings