வலங்கைமான் எஹ்சான் பீவி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !

0
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்) : வலங்கைமான் மர்ஹும் ஜனாப் வா. பக்கீர் முஹம்மது அவர்களின் மனைவியும் மற்றும்
வலங்கைமான்  எஹ்சான் பீவி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் !
ஜனாப் வா.ப.ரஹிமுதீன் & ஜெயினுதீன் அவர்களின் தாயுமான ஹாஜியா. ஜனாபா வா.ப.எஹ்சான் பீவி

இன்று (29-08-2018) காலை 01.00 (AM)  மணியளவில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் என்பதை

மிகவும் மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
'இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.'

இவரின் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எங்களது  ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் மற்றும் அவரின் உறவினர்களுக்கும்  மனதைறியத்தை குடுத்து இறைவன் அருள் புரிவானாக.

இறைவன் அன்னாரின் பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி சுவன வாழ்வினை நல்குவானாக ஆமீன்.

அவர்களின் மஃபிரத்துக்காகவும், மறு உலகத்தில் நற்பதவி கிடைப்பதற்க்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் துஆ செய்ய வேண்டுகிறோம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)