முறை தவறிய சகோதரன் - கழுத்தை அறுத்து கொன்றவர் கைது

0
பழநியில் ஓடும் ஆட்டோவில் ஆசிரியையை கழுத்தை அறுத்து கொலை செய்த, சகோதரனை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் திலகர் வீதியைச் சேர்ந்த பகவதி மகள் பவித்ரா,23, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறார். 

நேற்று முன்தினம் மாலை பவித்ரா ஒரு வாலிபருடன் ஆர்.எப்., ரோட்டில் ஆட்டோவில் பூங்காரோடு 

ஆவின் அருகே வந்த போது வாலிபர் பவித்ராவின் கழுத்தில் பிளேடால் அறுத்து தப்பி ஓடினார். 

பவித்ரா மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு நேற்று அதிகாலை இறந்தார்.


போலீசாரின் விசாரணை யில், பவித்ராவை கொன்றது நெய்க்காரப் பட்டியைச் சேர்ந்த மாயவன் 25, என தெரிந்தது. 

அவரை கைது செய்து பழநி அடிவாரம் போலீசார் விசாரிக் கின்றனர்.இது குறித்து போலீசார் கூறுகை யில், '

'இறந்த பவித்ராவின் பெரியம்மா மகன் மாயவன். இவர் சில ஆண்டு களாக பவித்ராவுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். 

மாயவனுடன் பழகுவதை பவித்ரா தவிர்த்தார். பவித்ரா விற்கு அடுத்த மாதம் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். 

இதில் ஆத்திர மடைந்த மாயவன், பவித்ராவை கொலை செய்துள்ளார்'' என்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings