காதலன் கண் முன்னால் காதலி பலாத்காரம் !

0
கோவாவில் காதலன் கண்ணெதிரிலேயே காதலி பலாத்காரம் செய்யப் பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
காதலன் கண் முன்னால் காதலி பலாத்காரம் !
Sernabhatim கடற் கரையில் அமர்ந்து 25 வயதுக்குட் பட்ட காதலர்கள் பேசிக் கொண்டிருந் துள்ளனர். 
 
அப்போது அங்கு வந்த ஒரு கும்பலானது, இவர்களை புகைப்படம் எடுத்ததோடு மட்டு மல்லாமல் அதனை காதலர் களிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டி யுள்ளனர்.
 
காதலர்கள் பணம் தர மறுக்கவே, காதலன் கண்ணெதிரிலேயே காதலியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடி யுள்ளனர்.
 
இது குறித்து காதலன் பொலிசில் புகார் அளித்ததை யடுத்து இந்த சம்பவத் தில் ஈடுபட்ட ஒரு நபர் மட்டும் கைது செய்யப் பட்டுள்ளார், ஏனைய நபர்களை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings