63 வயதில் குழந்தை பெற்ற பெண் !

0
தமிழகத்தில் முதன் முறையாக 63 வயது பெண் ஒருவர் குழந்தை பெற்றிருப்பது மருத்துவத் துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளது.
63 வயதில் குழந்தை பெற்ற பெண் !
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த தம்பதி கிருஷ்ணா (71) - செந்தமிழ் செல்வி (63). 

இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், இவர்கள் சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடி 2 ஆண்டுகளாக பெற்று வந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. சுமார் 3 கிலோ எடையுடன் பிறந்த இந்தக் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மாதவிடாய் நின்ற 10 ஆண்டு களுக்குப் பிறகு அதுவும் 63 வயதில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத் திருப்பது தமிழகத்தில் இது முதல் முறை என்று கூறப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings