மே 30 வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்... வானிலை மையம் !

0
தமிழகத்தில் தொடங்கி யுள்ளதால், மே 30 வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி யுள்ளது.
மே 30 வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்... வானிலை மையம் !
இன்று மதியம் செய்தி யாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தெற்கு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவ மழை இன்று முதல் தொடங்குகிறது. 

இதனால், தென் தமிழகத்தின் அநேக இடங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், கன்னியா குமரி, லட்சத்தீவு மற்றும் கேரளா, லட்சத்தீவைச் சேர்ந்த மீனவர்கள் மே 30 ஆம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கி யுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings