13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்த சம்பவம் !

0
இந்தியாவில் 13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்திருக்கும் சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்த சம்பவம் !
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கவுதாளம் மண்டலம், உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த ஐய்யாம்மா என்ற சிறுவனின் அக்காள் மகளான 

23 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு திருமணம் நடை பெற்றுள்ளது. சிறுவனும் குறித்த பென்ணும் அடிக்கடி வீட்டிற்கு சென்று வரும் போது இருவருக்கும் 
13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்த சம்பவம் !
காதல் ஏற்பட்டதன் காரண மாகவே பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததாக கூறப் படுகிறது.

சிறுவனும், அந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இப்படி ஒரு திருமணம் நடை பெற்றிருந் தாலும், 13 வயது சிறுவன் மைனர் என்பதை அறிந்தும் 23 வயது இளம் பெண்னுடன் 
13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்த சம்பவம் !
அவரது பெற்றோர்கள் எப்படி திருமணம் செய்து வைத்தார்கள் என்பது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

இந்நிலையில் சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்கள் தலை மறைவாகி உள்ளதாகவும், இப்படி ஒரு திருமணத்தை செய்து வைத்த பெற்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்த சம்பவம் !
மேலும் இதே ஆந்திராவில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன் 18 வயது இளம் பெண் 17 வயது சிறுவன் தன்னை காதலித்து 

திருமணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்துள்ள தால் பரபரப்பு நிலவி யுள்ளது. 
13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்த சம்பவம் !
 13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்த சம்பவம் !

13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்த சம்பவம் !
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings