பஸ் நிலையத்தில் ஆபாசப்படம்... அதிர்ச்சியில் பயணிகள் !

பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் பரபரப் பான பேருந்து நிலைய த்தில், ஆபாசப் படம் ஒளிபரப் பானதால், பயணிகள் அதிர்ச்சி யடைந்தனர். 
பஸ் நிலையத்தில் ஆபாசப்படம்... அதிர்ச்சியில் பயணிகள் !
கேரள மாநிலம் வயநாடு மாவட்ட த்தில் உள்ளது கல்பெட்டா நகரம்.தினமும் நூற்றுக் கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக இயங்கும்.

இந்நிலை யில் இந்த பேருந்து நிலையத்தில் வைக்கப் பட்டுள்ள 2 தொலைக் காட்சி பெட்டி களில் நேற்றுக் காலை திடீரென ஆபாசப் படம் ஒளிபரப்பாகி யுள்ளது. இதனைக் கண்ட பயணிகள் கடும் அதிர்ச்சி க்குள்ளாகினர். 

பெண் பயணி களோ அலறி யடித்து ஓடினர். இதனை யடுத்து இது குறித்த தகவ லறிந்த போலீசார் விரைந்து ஆப்ரேட்டர் அறைக்குச் சென்று, ஆபாச படம் ஒளிபரப்பை நிறுத்த செய்தனர். 

இதனை யடுத்து அங்கிருந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அந்த இளைஞர் பெயர் மன்சூர். 38 வயதான மன்சூர், கல்பெட்டா பேருந்து நிலை யத்தில் கேபிள் ஆப்ரேட்ட ராக பணியாற்றி வருபவர். 
வர்த்தக ஒளிபரப்பு க்கான வீடியோவு க்கு பதிலாக தவறுத லாக ஆபாசப் பட வீடியோவை ஒளிபரப்பி விட்டதாகக் கூறியி ருக்கிறார்.

இதனை யடுத்து மன்சூர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீஸார் அவரை கைது செய்தனர். பேருந்து நிலைய த்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு செய்யப் பட்டது கேரளா வில் பரபரப்பை ஏற்படுத் தியது.
Tags: