வித்தியாசமாக புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர் !

கேரளாவின் திருச்சூரில் மண மக்களை நூதன முறையில் புகைப்படம் எடுத்த, புகைப்பட கலைஞரின் சாகச காட்சி, 

வித்தியாசமாக புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர் !
தற்போது அதிகளவில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
துபாயில் மருத்துவ உதவி யாளராக பணியாற்றும் Shaiz Robert-க்கும், Navya Jose-க்கும் திருச்சூரில் கடந்த 15ம் தேதி நடைபெற்ற 

திருமண த்தை தொடர்ந்து, ஆல்பத்திற் காக புகைப்படம் எடுக்கும் பணியில் போட்டோ கிராபர் விஷ்ணு ஈடுபட்டார்.

அப்போது, வித்தியாச மான முறைகளில் புகைப்படம் எடுத்து அசத்தி யுள்ளார். 
குறிப்பாக, அருகிலுள்ள மரத்தில் ஏறி, தலைகீழாக தொங்கிய படி மண மக்களை அவர் எடுத்த காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த வீடியோ பதிவை மட்டும் இதுவரை சுமார் 4 லட்சம் பேர் பார்த் துள்ளனர்.

ட்விட்டரில் வைரலாகி யிருக்கும் இந்த வீடியோ காட்சி பற்றி கருத்து தெரிவி த்துள்ள புகைப்படக் கலைஞர் விஷ்ணு, 
இதற்கு முன்பாக நான்கைந்து முறை மரத்தில் ஏறி போட்டோ எடுத்திருந் தாலும், சிறந்த போட்டோவை எடுத்தது இதுவே முதல் முறை எனக் கூறி யுள்ளார்.
மேலும், பறவை யின் பார்வையில் இருந்து இந்த புகைப் படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆர்வமே, 

மரத்தின் தலை கீழாக தொங்கி யதற்கு காரணம் என்றும் விஷ்ணு குறிப்பிட் டுள்ளார்.
Tags:
Privacy and cookie settings