ஆடிட்டர் வீட்டை முற்றுகையிட்ட நந்தினி | Nandini who saves Auditor's house !

0
மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தை முதன்மை யாகவும், பல்வேறு சமூக பிரச்னை களுக்காக வும் தமிழகம் முழுவதும் சென்று 


போராட்டம் நடத்தி வரும் சமூகப் போராளி யான மதுரை நந்தினி இன்று சென்னை யில் கைது செய்யப் பட்டுள்ளார்.

''ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தி தமிழக அரசை மறை முகமாக இயக்கி வருகிறார். அதை அவர் வெளிப்படை யாக கூறி வருகிறார். 

இதனால் தான் தமிழக த்தில் அசாதாரண மான சூழ்நிலை உருவாகி யுள்ளது. அதனால் அவருடைய மறைமுக செயல்  பாட்டைக் கண்டித்து சென்னை யிலுள்ள 

அவர் வீட்டை முற்றுகையிடப்போகி றேன்'' என்று சமூக ஊடகம் மூலம் அறிவித் திருந்தார் நந்தினி. இந்தத் தகவல் அறிந்ததும் காவல் துறை அலார்ட்டானது.

அதன்படி இன்று காலை சென்னை வந்த நந்தினி, மயிலாப்பூரி லுள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகை யிடச் சென்ற போது காவல் துறையால் கைது செய்யப் பட்டார். 

அவருடன் சென்ற தந்தை ஆனந்தனும் கைது செய்யப் பட்டார். இது சம்பந்தமாக நந்தினியின் செல்போனு க்கு தொடர்பு கொண்ட போது, 

''தமிழக அரசை மறை முகமாக இயக்கி வரும் ஆடிட்டர் குரு மூர்த்தி வீட்டை முற்றுகை யிடச் சென்ற நந்தினியைக் கைது செய்து தற்போது மயிலாப்பூர் காவல் நிலைய த்தில் வைத்து ள்ளனர்'' என்றார் அவரது உறவினர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings