பேருந்திலிருந்து குதித்து திருடனை பிடித்த பெண் !

0
மேற்கு வங்காளம் மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பராக்பூர் ராஷ்டிரகுரு சுரேந்திரநாத் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சஞ்சரி சாகா. 
பேருந்திலிருந்து குதித்து திருடனை பிடித்த பெண் !
இவர் கடந்த திங்கட்கிழமை கல்லூரி முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருடைய கைப்பேசியை பேருந்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றார்.

இதனை கண்ட மாணவி சற்றும் யோசிக் காமல் ஓடும் பேருந்தி லிருந்து கீழே குதித்து திருடனை துரத்தினார். 

திருடனிடம் போனை கேட்டதற்கு தர மறுத்து மாணவியை மிரட்டி யுள்ளான். ஆனால் மாணவி பயப்படாமல் திருடனிடமிருந்து போனை பறித்து அவனை போலீசில் ஒப்படைத்தார்.
மாணவியின் தைரியத்தை கண்ட அனைவரும் ஆச்சரியப் பட்டனர். பயம் இல்லாமல் ஓடும் பேருந்தி லிருந்து குதித்து திருடனை மாணவி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)