தந்தையை விஷம் வைத்து கொன்ற மகள் !

தகாத உறவை கண்டித்த தந்தையை மகளே விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி  யுள்ளது.
தந்தையை விஷம் வைத்து கொன்ற மகள் !
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. வயது 52. நல்ல உடல் நிலையில் இருந்த இவர் திடீரென இரண்டு தினங் களுக்கு முன் உயிரிழந்தார். 

இதனால் கருப்பையா வின் மரணத்தில் வீட்டில் உள்ளோரு க்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை யடுத்து இது குறித்து கருப்பையா வின் குடும்பத்தினர் போலீசாரு க்கு தகவல் தெரிவித்தனர். 

மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் கருப்பையாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் கருப்பையாவின் உடலில் விஷம் இருந்தது தெரியவந்தது.

இதனை யடுத்து கருப்பையா மரணம் தொடர்பாக வீட்டில் உள்ளோரிடம் சிக்கல் காவல் நிலைய போலீசார் விசாரணையை மேற் கொண்டனர். 
அப்போது தனது தகாத உறவை கண்டித்த தால் தந்தையை சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதாக அவரது மகள் முருகேஸ்வரி போலீசாரிடம் தெரிவித் துள்ளார். 

இதனை யடுத்து முருகேஸ்வரி யை போலீசார் கைது செய்தனர். முருகேஸ்வரி க்கு தற்போது 26 வயது ஆகிறது. 

ஏற்கெனவே திருமணம் ஆகி முருகேஸ்வரி க்கு குழந்தையும் உள்ளது. கணவர் வெளி இடத்தில் வேலை செய்யும் நிலையில் வேறு ஒரு நபருடன் முருகேஸ்வரி க்கு தொடர்பு ஏற்பட்டி ருக்கிறது. 
இதனை யடுத்து முருகேஸ்வரியை பலமுறை கருப்பையா கண்டித்தி ருக்கிறார். 

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தந்தை என்றும் பாராமல் முருகேஸ்வரி கருப்பையா வை சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுள்ளார்.
Tags:
Privacy and cookie settings