அவள் சொன்ன வார்த்தையால் மனைவியைக் கொன்றேன்... பாலகணேஷ்

0
குழந்தை இல்லாதது பற்றிய தகராறில்... ஆண்மை யற்றவன் என்று தன்னைக் கூறியதால், மனைவியைச் சுத்தியலால் 
அவள் சொன்ன வார்த்தையால் மனைவியைக் கொன்றேன்... பாலகணேஷ்
அடித்துக் கொலை செய்த தாகப் பால கணேஷ் போலீஸாரிடம் தெரிவித்த தாகத் தகவல் வெளியாகி யுள்ளது.

சென்னை, வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிரு ப்பில் குடியிரு ந்தவர், பால கணேஷ். இவரின் மனைவி ஞானப் பிரியா. 

இவர், கடந்த 5-ம் தேதி கை, கால்கள் கட்டப் பட்ட நிலையில் கொலை செய்யப் பட்டுக் கிடந்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings