சென்னையில் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது !

சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். 
சென்னையில் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது !
சென்னை யில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த பல்லாவரம் பாரத் நகரை சேர்ந்த தன்ராஜ் (23), வினோத் (25), கோடம் பாக்கம் காமராஜர் காலனியை சேர்ந்த சுரேஷ் (எ) மார்கெட் சுரேஷ் (38),  

ராஜா அண்ணாமலை புரத்தை சேர்ந்த கிருஷ்ணன் (எ) பெல் (24), பம்மல் எம்ஜிஆர் நகரை சேர்ந்த சரத்குமார் (24), ஐயப்பன் நாதங்கல் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வினோத்குமார் (எ) வினோத் (24), 

பழைய பல்லாவரம் பரமேஷ்வரன் தெருவை சேர்ந்த சதிஷ் (எ) ஆடு சதிஷ் (22), புதுப்பேட்டை வெங்கடாச்சல தெருவை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (24) ஆகிய 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
Tags:
Privacy and cookie settings