மீத்தேன் திட்டத்தின் உண்மை நிலை என்ன?

0
ஆசியாவிலே மிகப்பெரிய நெற் சமவெளி பரப்பை கொண்ட காவிரி ஆற்றுப் படுக்கை தனது நிலத்தி லிருந்து 10,000 அடிக்கு கீழே ஆசியா விலே மிகப்பெரிய நிலக்கரிப் படுக்கையும் தன்னுள் கொண்டுள்ளது, 
மீத்தேன் திட்டத்தின் உண்மை நிலை என்ன?
பாண்டிசேரி பாகூர் தொடங்கி நெய்வேலி படர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட நிலப் படுக்கைகளு க்கு அடியில் கிளர்ந்தது பரவி யிருக்கிறது.
மொத்தம் 19,500 க்யூபிக் மில்லியன் டன் நிலக்கரிப் படுக்கையை கொண் டுள்ளது. அரசும், தனியார் நிறுவனங் களும் இந்த நிலக்கரிப் படுக்கையை கறுப்பு தங்கமாக பார்க்கின்றனர்
ஆனால் இதை கைப்பற்ற இவர்களுக்கு வேறு மாதிரியான சிக்கல்கள் உள்ளது. காவிரி டெல்டா பகுதியை எளிதில் நெய்வேலி போல் சுரங்கம் அமைத்து நிலக்கரியை எடுத்துவிட முடியாது, 

அப்படி எடுக்க எண்ணினால் நிலக்கரிப் படுக்கையின் மேலடுக்கு பாறையில் உள்ள மீத்தேனும் அதற்கும் கீழ் உள்ள shale rock எனப்படும் களிப்பாறை இடுக்குகளில் உள்ள ஷெல் வாயும் பற்றி எரியும்.

கறுப்பு தங்கமான நிலக்கரியை எடுக்க இந்த சிக்கல் களை சமாளிக்க பன்னாட்டு நிறுவனங் களுக்கு புவியில் விஞ்ஞானிகள் வகுத்தளித்த திட்டம் தான் மீத்தேன்,ஷெல் எரிவாயு எடுக்கும் திட்டம்.
ஸிலோன் எக் பரோட்டா செய்வது
எனவேதான் பல ஆண்டு களாக தமிழ் நாட்டின் உரிமையான காவிரி நீரின் அளவை குறைத்தும் தடுத்தும் வருகிறது கர்நாடகஅரசு இதை மத்தியிலும், 
மாநிலத் திலையும் எத்தனை அரசுக்கள் மாறினாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அரசியல் நாடகம் நடத்தி வருகின்றன.

இதன் விளைவால் காவிரி டெல்டா பகுதிகளில் நாளுக்கு நாள் விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது, 

மேலும் இந்த நிலையை தொடர்ந்து செய்து விவசாய பெருங்குடி மக்களுக்கு நெருக்கடியை கொடுத்து விவசாயம் முற்றிலும் அழிய செய்வார்கள், 

வாழ்வாதார த்தை இழந்த விவசாயிகள் தாங்க ளாகவே நிலத்தை கொடுத்து விட்டு வெளியேறு வார்கள் பிறகு 

மீத்தேன், ஷெல் எரிவாயு போன்ற அபாயகரமான திட்டத்தை நிறை வேற்ற அவர்களுக்கு எளிதாகி விடும், 

இதனால் மத்தியஅரசு நீதிமன்றத்தில் இப்போதைக்கு காவேரிமேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மனுத் தாக்கல் செய்துள்ளது.
வெயிலைச் சமாளிக்க உங்களுக்காகவே சில டிப்ஸ்
இப்படி காவிரிப் படுக்கையை கைப்பற்ற துடிக்கும் இவர்கள் தொடர்ந்து 30 ஆண்டு களுக்கு மீத்தேன் எடுப்பார்கள் அதற்குள் அப்பகுதிகள் எந்த உயிரினமும் வாழ முடியாத பகுதியாக ஆகி விடும்.
பிறகு காவிரி படுகையை அகழ்ந்து திறந்தவெளி சுரங்கம் அமைத்து 80 ஆண்டு களுக்கு மேல் நிலக்கரி எடுப்பார்கள் சுமார் 1650 அடி ஆழம் வரை 

நிலக்கரி எடுத்து விட்டு மண்ணை இழுத்து மூடுவார்கள், இதை மத்திய,மாநில அரசுகளே வளர்ச்சி திட்டம் என கதைவிடும்.

தொழில் வளர்ச்சி க்கும் நாட்டின் வளர்ச்சி க்கும் சக்தி தான் தேவை யெனில் அதை பெற பலவழிகள் உள்ளது அதை விடுத்து நிலத்தில் தான் மீத்தேன் எடுப்பேன் என சாதிப்பதேன்?

வெப்ப மண்டல காவிரி பகுதிகளில் சூரியஒளியில் மற்றும் கழிவுகளை கொண்டும் மின்சாரம் உற்பத்தி செய்யலாமே? 
மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு மக்களு க்கு நன்மை செய்யாமல் பன்னாட்டு நிறுவன இலாபத்திற் காக தொன்றாடுவது ஏன்? யோசியுங்கள்...
கீழ் வயிற்று தசையை குறைக்க இத செய்யுங்க !
சொந்த மண்ணில் அகதிகளாக வரும் நிலைக்குள் விழித்து கொள்வோம். இது போன்ற மண்ணை மலடாக்கி , ஆற்றை அமில மாக்கும் திட்டங் களை தடுப்போம்... .நன்றி - நஜிபுதீன்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)