வாய் வழியாக புகையை உமிழும் யானை... குழம்பிய விஞ்ஞானிகள் !

0
கர்நாடகா வனப்பகுதியில் யானை ஒன்று புகையை உமிழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாய் வழியாக புகையை உமிழும் யானை... குழம்பிய விஞ்ஞானிகள் !
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் உதவி இயக்குநர் வினய் குமார்தான் இந்தக் காட்சியைப் பதிவு செய்தவர். 

இது குறித்து ஊடகங்க ளுக்குப் பேட்டி யளித்த வினய் குமார், ``கர்நாடக மாநிலத்தில் நாகர்ஹோல்

காட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புலிகளின் தடத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டி ருந்தோம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings