கதவை திறந்த விமான பணிப்பெண் உயிரிழந்த சம்பவம் !

0
உகாண்டா வில் விமானத்தின் அவசர கதவை திறந்து பார்த்த விமான பணிப்பெண் எதிர் பாராத விதமாக கிழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை யும் சோகத்தை யும் ஏற்படுத்தி யுள்ளது.
கதவை திறந்த விமான பணிப்பெண் உயிரிழந்த சம்பவம் !
உகாண்டா வின் Entebee விமான நிலைய த்தில் இருந்து EK729 என்ற விமானம் துபாய் செல்வதற்கு தயாராக இருந்தது. 

அப்போது விமான பணிப்பெண் ஒருவர் விமான த்தின் அவசர கால கதவை திறந்து சரிப் பார்த்துள்ளார். 

அப்போது அந்த பெண் எதிர்பாராத விதமாக கீயே விழுந்து தலையில் பலமாக அடிப்பட் டுள்ளது. 

உடனடி யாக பருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்ட போதும் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். 
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத் தியது. உயிரிழந்த பெண்ணின் குடும்ப த்திற்கு தகுந்த உதவிகள் தரப்படும் என்று விமான நிறுவனம் தரப்பில் கூறப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings