பேருந்துகள் நிறுத்தம் நிரம்பி வழியும் ரயில்கள் !

0
சென்னை பேருந்துகள் நிறுத்தப் பட்டதால் சென்னை புறநகர் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பேருந்துகள் நிறுத்தம் நிரம்பி வழியும் ரயில்கள் !
ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிப்பதால் போக்கு வரத்து உழியர்கள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

சென்னை மாநகரின் பல இடங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப் பட்டுள்ளன.

இதனால் பயணிகள் பெரும் அவதியடைந் துள்ளனர். இதனிடையே பேருந்து கள் நிறுத்தப் பட்டுள்ள தால் மக்கள் ரயில் நிலையங் களுக்கு படையெடுத் துள்ளனர்.
மக்களின் கூட்டத் தால் சென்னை புறநகர் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. 

வீடு திரும்ப மக்கள் அவதிப்படுவதை பயன்படுத்தி ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப் படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings