பெண்மையை சூறையாடும் காமம்... உடல் தானா?

மலரினும் மெல்லிது காமம் என்று இலக்கியங்கள் சுட்டும் வரி பிற மிருகங் களிலிருந்து மனிதன் எவ்வளவு மேம்பட்டவன் என்பதைக் காட்டு வதற்காக எழுதப்பட்டது. 
பெண்மையை சூறையாடும் காமம்... உடல் தானா?
ஆனால், மனிதன் தன்னை மிருகம் தான் என்று மீண்டும் மீண்டும் நிரூ பித்துக் கொண்டே இருக்கி றான்.
பெண்மையை சூறையாடும் காமம்... உடல் தானா?
அதனால் தான் பாலியல் பலாத்கார இழிவுகள் தொடர்ந்து கொண்டே யிருக்கி ன்றன. நாமும் அது பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கி றோம்.
பெண்மையை சூறையாடும் காமம்... உடல் தானா?
ஆனால், இந்த அவலம் மட்டும் நிறுத்தப் பட வில்லை. இந்த முறை சின்னஞ் சிறிய இரண்டு பெண் குழந் தைகள். 

இரண்டரை வயதே நிரம்

Tags: