மூளையை தாக்கும் பழக்கங்கள் !

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது : காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.
இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களை யும் கொடுக் காமல் மூளை அழிவு க்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: 

இது மூளை யில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரண மாகி, மூளையின் சக்தி குறை வுக்குக் காரண மாகும்.

3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: 

இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக் கிறது. இதுவும் மூளை வளர்ச் சிக்கு பாதிப் பாகிறது.

4. தூக்க மின்மை: 

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். நீண்ட காலம் தேவை யான அளவு தூங்காம லிருப்பது மூளைக்கு பாதிப்பை ஏற்படு த்தும்.

5. மாசு நிறைந்த காற்று: 
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவை யான ஆக்ஸி ஜனை நாம் பெறுவதி லிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட் டால், மூளை பாதிப் படையும்.

6. புகை பிடித்தல்: 

மூளை சுருங் கவும், அல்ப்ஸ மர்ஸ் வியாதி வருவ தற்கும் காரண மாகிறது.

7. மூளைக்கு வேலை கொடு க்கும் சிந்தனை களை மேற் கொள் ளாமல் இருப்பது: 

மூளையை அதிக மாக உபயோ கப்படு த்தும் சிந்தனை களை மேற் கொள்வ தால், மூளையில் புதுப்புது இணைப் புகள் உருவா கின்றன. அதனால் மூளை வலிமை யான உறுப்பா கிறது.

8. தலையை மூடிக் கொண்டு தூங்குவது: 
தலையை மூடிக் கொண்டு தூங் குவது, போர் வைக்குள் கரிய மிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசி க்கும் ஆக்ஸி ஜனை குறைக் கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளை யைப் பாதிக் கிறது.

9. நோயுற்ற கால த்தில் மூளைக்கு வேலை கொடுப்பது: 

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளை க்கு வேலை கொடுப் பதும், தீவிர மாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடு ப்பதே சிறந்தது.

10. பேசாமல் இருப்பது: 

அறிவுப் பூர்வ மான உரையா டல்களை மேற் கொள் வது மூளை யின் வலிமை யை அதிகரிக் கிறது.
Tags: