மாணவியின் கையை துண்டித்த மாணவன் | A student who severed the hand of the student !

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள பதேபூர் சைத்ரி மார்க்கெட் எப்போதும் பரபரப் புடன் காணப் படும். 


அங்குள்ள வெல்டிங் கடையில் வேலை செய்து வருபவர் வினோத் சவுரா ஸ்யா. இவர் அதே பகுதியை சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாண விக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

இந்நிலை யில், நேற்று மதியம் 3 மணிக்கு அந்த மாணவி மார்க் கெட் டுக்கு வந்தார். அவரை கண்ட வினோத், அவரிடம் பேச முய ன்றான். 

ஆனால் மாணவி அவரை கண்டு பயந்து ஒதுங் கினார். இதில் ஆத் திரம் அடைந்த அந்த ஆசாமி, 

அருகில் இருந்த கத்தியை எடுத்து மாணவி யின் கையை வெட்டி னான். இதில், அம்மாண வியின் கை துண் டாக கீழே விழுந்தது. 

மேலும், அவரது மற்றொரு கையை யும் வெட்ட முய ன்றார். ஆனால் அங்கி ருந்த மக்கள் அவனை மடக்கி பிடித்தனர். அவர்கள் உள்ளூர் போலீசில் ஒப் படை த்தனர்.

இது தொடர் பாக போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசார ணை நடத்தி வருகி ன்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகை யில், கையில் வெட்டுப் பட்டு படுகாயம் அடைந்த மாணவி உயிருக்கு ஆபத்தான நிலை யில் சிகிச்சை பெற்று வருகிறார். 

உடல்நிலை குண மடைந்து வாக்கு மூலம் தந்தால் தான் மேற் கொண்டு விசாரணை நடத்தப் படும் என தெரிவித் துள்ளனர்.

கடந்த சில தினங் களாக உ.பி.யில் பெண்கள் மீதான தாக்குதல் அதிக ரித்து வரு கிறது. 

ஆகஸ்ட் 10-ஆம் தேதி பெரெய் லியில் தூங்கி கொண் டிருந்த குல்ஷன் மற்றும் பிசா என்ற சகோதரி களை தீவைத்து எரித்துக் கொ ன்றனர்.

இதே போல், ஆகஸ்ட் 8-ஆம் தேதி பாலியா மாவட்ட த்தில் பள்ளி க்கு சைக் கிளில் சென்ற ராகினி துபே என்ற 17 வயது பெண் கத்தி     யால் குத்தப் பட்டது குறிப் பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings