வீடியோ கேம் தராததால் மாணவர் தற்கொலை !

தெலுங்கானா வில், தந்தை வீடியோ கேம் வாங்கி தர மறுத்த தால் பொறி யியல் மாணவர் தற்கொலை செய்து பொண்ட சம்பவம் அனைவ ரிடமும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தி யுள்ளது.
வீடியோ கேம் தராததால் மாணவர் தற்கொலை !

தெலுங் கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் குண்ட் லூரைச் சேர்ந்த 17 வயது மதிக்க த்தக்க அபினய், பி.டெக். முதலாம் ஆண்டு பயின்று வரு கிறார். 


இவர் தனது தந்தை யிடம் ரூ.3000 மதிப் புள்ள வீடியோ கேம் வாங்கி தரு மாறு ஒரு வாரமாக கேட்டு வந்து ள்ளார். ஆனால் தந்தை வாங்கி தர மறுத்து விட்டார். 

இதனால் மன முடைந்த வாலிபர் திங்கட் கிழமை (07.08.17) இரவு தனது வீட்டின் 2 வது மாடியி லிருந்து கீழே குதித்து தற்கொலை க்கு முயன் றுள்ளார்.

இதில் படுகாய மடைந்த வாலி பரை அவரது பெற்றோர் அருகி லுள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். கீழே குதித் ததில் அவரின் தலை யில் பலத்த காயம் ஏற்பட் டுள்ளது, 

அதனால் வேறு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டு சிகிச்சை அவரு க்கு அளிக் கப்பட் டுள்ளது. எனினும் சிகிச்சை பல னின்றி அவர் உயிரி ழந்தார். 


இது குறித்து கயாத்நகர் காவல் நிலைய அதிகாரி ஜெ.நரேந்தர் கௌட் கூறுகை யில், மாணவன் வீடியோ கேம் வாங்கி தர மறுத்த தால் தான் தற்கொலை செய்து ள்ளான். 

மேலும் மாண வனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படை யில் விசாரணை நடை பெற்று வருவ தாக தெரிவித்தார். இச்ச ம்பவம் அனை வரிடமும் பெரும் அதிர்ச் சியை ஏற் படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings