விலை மாதுகவை கொடூரமாக கொலை செய்தவர் !

இங்கி லாந்தை சேர்ந்த நபர் ஒருவர் இரு விலைமாது பெண் களை அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய் துள்ள சம்பவம் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தி யுள்ளது.
விலை மாதுகவை கொடூரமாக கொலை செய்தவர் !
இங்கி லாந்து நாட்டை சேர்ந்த Rurik Jutting(31) என்ற நபர் கடந்த 2014ம் ஆண்டு ஹாங் காங் நகருக்கு சுற்றுலா சென்ற போது அங்குள்ள நட்சத்திர ஹோட் டலில் தங்கி யுள்ளார்.

அப்போது அங்கு பாலியல் தொழி லில் ஈடுப்பட்டு வந்த இந்தோ னேசியா நாட்டை சேர்ந்த Sumarti Ningsih (23) என்ற பெண்ணை அவர் தங்கி யிருந்த ஹோட்ட லுக்கு வர வழைத் துள்ளார்.

அளவுக்கு அதிக மாக போதை மருந்து எடுத்துக் கொண்ட அவர், விலை மாது பெண்ணை பலாத் காரம் செய்ய கட்டிப் போட்டு ள்ளார்.

பின்னர், அந்த பெண்ணை நிர்வாண மாக்கி, அவ ருடைய புருவ ங்களை வெட்டி எடுத்து ள்ளார்.

அந்த பெண்ணை பல முறை பலாத் காரம் செய்து அதனை தனது செல் போனில் வீடியோ எடுத்துக் கொண்டார்.
சுமார் 4 மணி நேர சித்ர வதைக்கு பிறகு அந்த விலை மாது பெண்ணின் கழுத்தை கத்தி யால் அறுத்து கொலை செய்து ள்ளார்.

அந்த பெண் ணிற்கு இந்தோனேசி யாவில் ஒரு வயது குழந்தை உள்ளது குறிப் பிடத் தக்கது.

மேலும் இந்த சம்பவம் நிகழ்ந்து 4 தினங் களுக்கு பிறகு Seneng Mujiasih(26) என்ற விலை மாது பெண் ணையும் ஹோட் டலுக்கு வர வழைத்து கொடூர மாக பலாத் காரம் செய்து அதே பாணி யில் கொலை செய்து ள்ளார்.
இந்த இரண்டு கொலை களையும் அவர் தனது செல் போனில் வீடியோ எடுத் துள்ளார்.

அந்த வீடியோ வில், போதை மருந்து பழக்கம் காரண மாக தான் இவர் களை கொலை செய்த தாக அவரே வாக்கு மூலம் அளித்து ள்ளார்.
Tags:
Privacy and cookie settings