வங்கி ஊழியர்கள் கன்னட மொழி கற்க வேண்டும் !

கன்னட மொழி பள்ளிகளில் கட்டாயம் என்ற நிலையை அடுத்து வங்கி களில் மொழியானது கட்டாயம் என்ற கொள்கையை கையில் எடுக்கப்பட்டு உள்ளது. 
வங்கி ஊழியர்கள் கன்னட மொழி கற்க வேண்டும் !
கன்னட மேம்பாட்டு ஆணையம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் மற்றும் கிராமிய வங்கிகள் தலைவர் களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

வங்கி ஊழியர்களுக்கு கன்னட மொழியானது கட்டாயம் என்பதை உறுதி செய்யுங்கள் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. 

இன்னும் 6 மாதங்களில் கன்னட மொழியை கற்கவில்லை என்றால் அவர்கள் வேலையை இழக்க வாய்ப்பு உள்ளது.

இது தொடர் பாக கன்னட மேம் பாட்டு ஆணைய தலைவர் எஸ்ஜி சித்தரா மையா செய்தி இணைய தளத் திற்கு அளித்து உள்ள பேட்டி யில், 

கன்னட மொழியை கற்றுக் கொள்ள நாங்கள் 6 மாத காலம் அவகாசம் வழங்கி உள்ளோம். 6 மாத ங்கள் கழித்தும் 
கன்னட மொழி தெரியாத ஊழியர் களை உடனடி யாக வேலையை விட்டு நீக்கவும் வங்கிகளின் பிராந்திய தலைமைக்கு உத்தர விடப்பட்டு உள்ளது என கூறிஉள்ளார். 

அவருடைய தகவலின் படி இது தொடர்பாக தொடர்ச்சியாக நோட்டீஸ் வங்கிகளுக்கு வழங்கப் பட்டாலும், கன்னட மொழியை கொண்டு வருவதில் வங்கிகள் நாட்டம் காட்டவில்லை என தெரிகிறது.

மாநில த்தில் பெரும்பாலான மக்களுக்கு கன்னட மொழி மட்டுமே தெரியும். அவர்களை பற்றி தான் நாங்கள் நினைக்கிறோம். 

பிராந்திய மொழிக்கு வங்கிகள் மரியாதை கொடுக்க வில்லை என்றால், பிற்கால மோத லுக்கு வழிவகை செய்யும் என்பதை மறுக்க முடியாது என்பது உண்மை. 

கன்னட மொழியை ஊழி யர்கள் உடனடி யாக கற்க வேண்டும் என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும், என கூறி உள்ளார் எஸ்.ஜி. சித்தார மையா.

வங்கி வளாக த்திற்கு உள்ளேயே மொழியை கற்பிக்க மையங்களை அமைக்கவும் உத்தர விடப்பட்டு உள்ளது.
இப்போது விண்ணப்ப படிவங்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டும் உள்ளது. விளம்பரங்கள், 

ஆண்டு அறிக்கைகள் உள்ளிட்ட வற்றில் வங்கிகள் மூன்று மொழி கொள் கையை கட்டா யமாக பின்பற்ற வேண்டும். 

கன்னட மொழி யில் மக் களால் வங்கி படிவங் களை நிரப்ப முடியும். இது கிராமிய வங்கி களுக்கு மிகவும் முக்கிய மானது என்றும் குறிப் பிட்டு உள்ளார். 

ரிசர்வ் வங்கியின் கொள்கையின் படி வங்கிகள் மும்மொழி கொள்கையை பின் பற்ற வேண்டும். 

கர்நாடக மாநிலத்தில் வேலைக்கு பணியாளர்களை எடுக்கும் போது, கன்னட மொழி தெரிந்த ஊழியர்களை பணி அமர்த்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இதனை அவர்கள் செய்யவில்லை என்றால், ஊழி யர்கள் 6 மாதங்களில் கன்னட மொழியை கற்க வேண்டும். அப்படியில்லை என்றால் அவர்கள் வேலையை விட்டு நீக்க வேண்டும். 
இந்த விதி முறையானது கடுமை யாக பின்பற்ற வேண்டும் என கன்னட மேம்பாட்டுத் துறை ஆணைய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கன்னட மேம் பாடுத் துறை ஆணைய அதிகாரிகளால் வங்கிகளில் திடீரென ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் கூறி உள்ளார் எஸ்ஜி சித்தராமையா.

பெங்களூருவில் வங்கி பணியில் இருக்கும் பணியாளர் ரஞ்சித் பேசுகையில், புது விதிமுறை தொடர்பாக செவ்வாய் கிழமை காலை தெரிவிக்கப் பட்டதாக தெரிவித்து உள்ளார்.
Tags:
Privacy and cookie settings