உண்ணாவிரதம் இருக்க அனுமதி... நளினி மனு !

சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி வேலூர் சிறையில் உள்ள நளினி சிறைத் துறைக்கு மனு அளித்துள்ளார். 
உண்ணாவிரதம் இருக்க அனுமதி... நளினி மனு !
கணவர் தொடர் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் நானும் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

முருகன் உண்ணா விரதத்தை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறைத் துறையிடம் மனு அளித்தார். 

கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ்காந்தி குண்டு வெடிப்பில் படு கொலை செய்யப்பட்டார். 

இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறி வாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவி சந்திரன் ஆகிய 7 பேருக்கும் 

முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை அடிப் படையில் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டது.
பெண்கள் சிறையில் உள்ள நளினியை முருகன் 15 நாள் களுக்கு ஒரு முறை சந்தித்து பேச அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நளினியை முருகன் சந்தித்து வந்தார்.

முருகன் ஜீவ சமாதி

இந்நிலையில் ஜீவ சமாதி அடைவதற்காக முருகன் கடந்த 18ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 

உண்ணா விரதத்தை கைவிட வேண்டும் என்று சிறைதுறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டு அவர் தொடர்ந்து உண்ணா விரதம் மேற்கொண்டு ள்ளார்.

தொடர் உண்ணா விரதம்

ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன், ஜீவ சமாதிக்கு அனுமதி வேண்டும் என்று கோரி தொடர் உண்ணா விரதத் தில் ஈடுபட்டு வருகிறார். 
இதை யொட்டி, அவரது உண்ணா விரத்தை முடிக்க அரசு நடவடி க்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்  கையை முன் வைத்து நளினி உண்ணா விரத த்தை தொடங்கி உள்ளார்.

உண்ணாவிரதம்

கணவரை சந்திக்க விதிக்கப் பட்ட தடையை திரும்ப பெற கோரி வரும் நளினி யும் உண்ணா விரத போராட் டத்தை தொடங்கி உள்ளார். 

முருகன், தன் உண்ணா விரதத்தை கை விடும் வரை நளினி யும் அவர் உண்ணா விரத த்தை தொடர்வார் என்று அவர வழக்க றிஞர் கூறினார்.

நளினி மனு
கணவர் தொடர் உண்ணா விரதம் இருக்கும் நிலை யில் நானும் சாகும் வரை உண்ணா விரதம் இருப்பேன் என்று நளினி சிறைத் துறைக்கு எழுதி யுள்ள மனு வில் தெரிவித் துள்ளார். 

முருகன் உண்ணா விரத த்தை முடிக்க அரசு நடவடி க்கை எடுக்க வலியு றுத்தி சிறைத் துறை யிடம் மனு அளித்தார். 

பரபரப்பு பரபரப்பு பேரறி வாளன் பரோல் மூலம் சிறை யில் இருந்து வெளியே வந்திரு க்கும் நிலையில், 

முருகன் மற்றும் நளினி ஆகியோர் சிறை க்குள் உண்ணா விரதம் இருப்பது பரபர ப்பை ஏற் படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings