நடிகையின் அந்தரங்க போட்டோ வெளியிட்ட காதலர் !

மலையாள நடிகையின் அந்தரங்க புகைப் படத்தை வெளியிட்ட முன்னாள் காதலர் போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
நடிகையின் அந்தரங்க போட்டோ வெளியிட்ட காதலர் !
மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் நடிகை மைதிலி. இவர், தயாரிப்பு நிர்வாகியான கிரண் என்பவருடன் 2008ம் ஆண்டு முதல் நெருங்கி பழகியுள்ளார். 

ஆனால், கிரண் ஏற்கனவே திருமண மானவர் என்பதை மைதிலி யிடம் மறைத்து பழகி வந்துள்ளார். அதன் பின்னர் தெரிந்து கொண்ட மைதிலி, அவரிடம் நெருங்கி பழகு வதை தவிர்த்து வந்து ள்ளார். 

இந்நிலை யில், கிரண் – மைதிலி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப் படங்கள் தன்னிடம் இருப்பதாகவும், எனக்கு போதுமான பணம் கொடுக்க வேண்டும், 

இல்லை யென்றால் அந்த புகைப் படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி யுள்ளார். ஆனால், மைதிலி இதனை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வில்லை எனத் தெரிகிறது.

கிரண் கேட்ட பணத்தை மைதிலி கொடுக் காததால் கிரண் இருவரும் நெருக்க மாக இரு க்கும் புகைப் படங் களை சமூக வலை தளங் களில் வெளி யிட்டார். 
அதில் கிரண் மற்றும் மைதிலி இருவரும் அரை நிர்வாண மாக இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தனது நிர்வாண புகைப் படங்களை அதிர்ச்சி யடைந்த மைதிலி இது குறித்து போலீ சாரிடம் புகார் கொடுத் துள்ளார். 

இந்த புகாரை அடுத்து கிரணை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags: