சிவலிங்கம் செய்யும் இஸ்லாமிய பெண் !

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தைச் சேரந்த பெண் ஒருவர் கடந்த 17 ஆண்டுகளாக இந்துக்கள் வழிபடும் சிவலிங்கத்தைச் செய்வதை தொழிலாக மேற் கொண்டு வருகிறார்.
சிவலிங்கம் செய்யும் இஸ்லாமிய பெண் !
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணா சியைச் சேர்ந்தவர் ஆலம் ஆரா. இவர் கடந்த 17 ஆண்டு களாக சிவ லிங்கங் களைச் செய்து விற்பனை செய்வதன் மூலம் தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டி ருக்கிறார்.

இந்து – இஸ்லாம் மதத்தினர் இடையே விரோதப் போக்குகள் நிலவும் சூழலில் தனது தொழில் பற்றி மிகுந்த மதிப்புடன் பேசுகிறால் ஆரா. 

“சிவ லிங்கம் தயாரி க்கும் கலை கடவுள் அளித்த வரம். இதை நாங்கள் எங்கள் என்பினால் உருவாக்கு கிறோம்” என்று அவர் மகிழ்ச்சி யுடன் கூறுகிறார்.
மேலும், இந்துக்கள், இஸ்லா மியர்கள் என்ற பாகுபாடு தேவை யில்லை. நாம் அனை வரும் இந்தியர் என்றும் பெருமிதத் துடன் தெரிவிக் கிறார் ஆரா.
Tags:
Privacy and cookie settings