பான் கார்டு... ஆதார் இணைப்பு காலம் நீட்டிப்பு !

பான் கார்டு – ஆதார் இணைப்பு கான காலக்கெடு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக் கப்பட்டு வதாக மத்திய நிதி அமைச் சகம் அறிவித் துள்ளது.
பான் கார்டு... ஆதார் இணைப்பு காலம் நீட்டிப்பு !
பான் கார்டு – ஆதார் இணைப்பு கான காலக்கெடு ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை என்று நிர்ணயிக்க பட்டிருந்தது. 

இணைய தளம் மூலம் பான் கார்டு – ஆதார் இணைப் பதில் பல சிக்கல் இருப்ப தாக பல புகா ர்கள் அளிக்கப் பட்டு ள்ளன.

சர்வரில் உள்ள தொழில் நுட்பக் கோளாறு களால் இந்த இணைப் பில் சிக்கல் ஏற்பட்ட தாக மத்திய அரசு கூறியி ருந்தது. இந்த கோளாறு இப்போது சரி செய்ய ப்பட் டுள்ளது.
இதைத் தொட ர்ந்து பான் கார்டு – ஆதார் இணைப்பு கான அவகாசம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நீட்டிப் படுகிறது என்று அறிவிக் கப்பட் டுள்ளது. 

தவறினால் பான் எண் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings