சசிகலா விதிமீறலை அம்பலப்படுத்திய அதிகாரிக்கு ஆதரவு !

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்று, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையி லுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா.
சசிகலா விதிமீறலை அம்பலப்படுத்திய அதிகாரிக்கு ஆதரவு !
இவருக்கு சிறை க்குள் தனி கிச்சன் உட்பட பல்வேறு சலுகை கள் வழங்கப் பட்டுள்ள தாகவும், இதற்காக, சிறைத் துறை டிஜிபி ஹெச்எஸ்என் ராவ், சசிகலா தரப்பிடம் இருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்ற தாக சிறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டியு ள்ளார்.


இது குறித்த செய்தி அடிப்படை யில், புதுச்சேரி ஆளுநரும், பாஜகவை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியு மான கிரண்பேடி, டிவிட்டரில் ரூபாவை வாழ்த்தி யுள்ளார்.

இதற்கு டிவிட்ட ரிலேயே நன்றி தெரிவித் துள்ள ரூபா, நூறு யானை பலம் பெற்றதை போல உணர் வதாக கிரண் பேடியின் ஆதரவு குறித்து நெகிழ்ச்சி வெளிப் படுத்தி யுள்ளார். 

இதற்கு டிவிட்ட ரிலேயே பதிலளி த்துள்ள கிரண்பேடி, நீங்கள் வலுவாக போய்க் கொண்டிருங்கள். 

உங்களை எங்கே பணிக்கு அமர்த்தி னாலும் அப்படியே இருங்கள். இளம் சமுதாய த்திற்கு நீங்கள் முன்மாதிரி என குறிப்பிட் டுள்ளார். இதற்கு உங்கள், ஆசிக்கு, மீண்டும் நன்றி, என கூறி யுள்ளார் ரூபா.
Tags:
Privacy and cookie settings