பேருந்து போகும் போதே படிக்கட்டு உடைந்த அவலம் !

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பயணத்துக்கு இருக்கும் முக்கிய மான போக்கு வரத்து வாகனம் அரசு பேருந்து தான். 
வரமாக இருக்க வேண்டிய இந்த சேவை தமிழ்நாட்டு மக்களுக்கு பல நேரங்களில் சாப மாகவே அமைந் துள்ளது.

கையை கிழிக்கும் ஜன்னல் கம்பிகள், இருக்கைகள், பஸ்ஸில் திடிரென விழும் ஓட்டைகள் என பல நேரம் நம்மை தொந்தரவு செய்கின்றன. 

அதே போன்றே விழுப்புரத் திலிருந்து கிளம்பிய பேருந்து ஒன்றின் படிக்கட்டு மேட்டில் ஏறி இறங்கி யவுடன் கீழே தனியாக கழண்டு விழுந் துள்ளது.
அதில் நின்று கொண்டி ருந்த பயணி ஒருவர் காலில் அடிபட்டு ரத்தம் சொட்ட தொங்கி கொண்டிரு ந்துள்ளார்.

“படிகட்டில் தொங்கிக் கொண்டி ருப்பவர் களுக்கு எதிரான சதியா?” என நெட்டீ சன்கள் சமூக வலை தளங்களில் நையாண்டி செய்து ள்ளனர்.
Tags:
Privacy and cookie settings