நாஞ்சில் சம்பத் மனிதரே அல்ல !

தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகம் சார்பில் ஆரோக்கி யமான இறால்கள் உற்பத்தி மற்றும் இறால் அறுவடை திருவிழா, சென்னை அடுத்த வாணியஞ் சாவடி, 
நாஞ்சில் சம்பத் மனிதரே அல்ல !
மீன்வள பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக் குமார் கலந்து கொண்டார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அரசியல் குறித்து, எந்த கேள்வி க்கும் பதில் சொல்ல மாட்டேன்.

என்னை வைத்து பெரிய பாலிடிக்ஸ் நடக்கிறது'' என்றார். நிருபர்கள் அவரிடம், ஜெயக் குமார் நன்றி மறந்தவர் என்று நாஞ்சில் சம்பத் கூறி யுள்ளாரே?' என கேட்ட தற்கு, 'நாஞ்சில் சம்பத் ஒரு மனிதரே கிடையாது.

அவருக் கெல்லாம், நான் பதில் சொல்ல வேண்டிய அவசிய மில்லை' என்றார்.
Tags: