ஜெயலலிதாவின் வீட்டுக்கு வந்த தீபா !

போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு ஜெ. தீபா வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனிப்பேரவை தொடங்கி நடத்தி வருகிறார்.
ஜெயலலிதாவின் வீட்டுக்கு வந்த தீபா !
ஜெயலலிதா வின் போயஸ் கார்டன் இல்லமான 'வேதா இல்லம்' தனக்கு தான் சொந்தம் என தீபா கூறி வந்தார். இந்நிலை யில், இன்று திடீரென போயஸ் கார்டன் இல்லத் திற்கு வந்தார் தீபா. 

ஆனால், அங்கிருந்த தனியார் நிறுவன செக்யூரிட்டிகள் தீபாவை உள்ளே அனுமதிக்க வில்லை என கூறப்படு கிறது.

இந்நிலையில், 'தினகரன் ஆதரவாளர்கள் தங்களை 'வேதா இல்ல' த்துக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கி ன்றனர். எங்களை உள்ளே செல்ல விடாமல் அவர்கள் தடுக்கின்றனர்', என தீபா ஆதரவா ளர்கள் கூறி வருகின் றனர். 
இது குறித்து பேட்டி யளித்த தீபா, 'என் சகோதரர் தீபக் அழைத்த தாலேயே போயஸ் கார்டன் இல்லத் திற்கு வந்தேன். 

ஜெயலலிதா படத்திற்கு பூஜை செய்வ தற்காக தீபக் தான் என்னை அழைத் தார்', என கூறியுள்ளார். போயஸ் கார்டன் பகுதியில் போலீஸ் குவிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings