பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் !





பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
அக்காலத்தில் நம் தாத்தா பாட்டிகள் 8 குழந்தைகளைப் பெற்றெடுத்து எப்படியே வளர்த்து ஆளாக்கி விட்டனர்.
பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் !
ஆனால் இன்றைய காலத்தில் 2 குழந்தை களைப் பெற்றெடுத்து வளர்த் தாலே அது பெரிய சாதனை யாகும்.

அதிலும் 2 குழந்தை களின் தேவையை பூர்த்தி செய்வ தற்கு தாய், தந்தை இருவ ருமே வேலைக்கு செல்ல வேண்டி யிருக்கும்.

பிறப்பு கட்டுப்பாடு முறை யினால் எதிர் கொள்ளக் கூடிய பக்க விளை வுகள்!

அதற்காக இரண்டு குழந்தை களுக்கு மேல் கணவன் மனைவி உடலுறவில் ஈடுப டாமல் இருக்க முடியுமா என்ன? அப்படி ஈடுப ட்டாலும் கருத்தரி க்காமல் இருப்ப தற்கு, தற்போது ஏராள மான வழிகள் உள்ளன. 
பெண்களை பாதிக்கும் நெடுந்தூக்கம் !
அதில் ஒன்று தான் பிறப்புக் கட்டுப் பாடு மாத்தி ரைகள் அல்லது கருத்தடை மாத்திரை களை எடுப்பது.

பிறப்பு கட்டுப்பாடு மாத்தி ரைகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய 5 உண்மைகள்!

இது கருத்தரிக் காமல் இருப்ப தற்கு பெண்கள் எடுக்கும் மாத்திரை களாகும். மேலும் இது பல்வேறு பக்க விளைவு களையும் உண்டாக்கக் கூடியது.

இங்கு கருத்தடை மாத்தி ரைகள் பற்றி உங்களு க்குத் தெரியாத சில விஷய ங்கள் கொடுக்கப் பட்டுள்ளன.
1. உலகில் அதிகமாக பயன் படுத்தப் பட்டு வரும் மாத்தி ரையில் ஒன்று பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரை களாகும்.

ஆய்வு ஒன்றில் சுமார் 100 மில்லியன் மக்கள் கருத்தரி க்காமல் இருப்ப தற்கு பிறப்புக் கட்டுப் பாடு மாத்திரை களை எடுத்து வருவது தெரிய வந்துள்ளது.

2. பிறப்புக் கட்டுப்பாடு மாத்தி ரைகள் கருப்பை வேலை செய்வது போல உடலை ஏமாற செய்து, கருத் தரிக்க முடியாமல் செய்கிறது.
3. பிறப்புக் கட்டுப் பாடு மாத்தி ரையை பெண்கள் உட் கொண்ட பின், அவர்களது உடலால் குறிப்பிட்ட அத்தி யாவசிய ஊட்டச் சத்துக்க ளான வைட்டமின் சி, வைட்டமின் பி, ஜிங்க், மக்னீசியம், பொட்டாசியம்

போன்ற வற்றை உறிஞ்ச முடி யாமல் போல், இந்த ஊட்டச் சத்துக் குறை பாடுகளால் அவஸ்தைப் படக் கூடும்.
4.பிறப்புக் கட்டுப் பாடு மாத்தி ரைகள் பெண்களின் உடலில் செக்ஸ் ஹார் மோனான டெஸ் டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, உடலுற வில் ஈடுபடும் ஆசையைக் குறைக்கும்.

5 . பிறப்புக் கட்டுப் பாடு மாத்திரை கள் சிஸ்டிக் முகப்பரு மற்றும் ஹார்மோன் கோளாறு களான PCOD போன்ற வற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன் படுத்தப் படுகிறது.

6. நீண்ட நாட் களாக பிறப்புக் கட்டுப் பாடு மாத்திரை களை எடுத்து வரும் பெண்க ளுக்கு மன இறுக்கம், மிகுதியான சோர்வு போன்றவை ஏற்படுவ தற்கான வாய்ப் புக்கள் அதிகம் உள்ளது. 

சொல்லப் போனால், மன நிலையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடக்கக் கூடும்.
7. தொடர்ச்சி யாக பிறப்புக் கட்டுப் பாடு மாத்திரை களை எடுத்து வருவது தீவிர நோய்க ளான மார்பக புற்றுநோய்,

கருப்பை வாய் புற்றுநோய், கருப்பை புற்று நோய், பக்கவாதம் மற்றும் மலட்டுத் தன்மை யுடன் தொடர்பு கொண் டுள்ளது.

பாம்பு நுரையீரல்
Tags: