சொத்துக்களை விற்க நடிகை ராதிகாவுக்கு உயர் நீதிமன்றம் தடை !

அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை விற்க நடிகை ராதிகாவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சொத்துக்களை விற்க நடிகை ராதிகாவுக்கு உயர் நீதிமன்றம் தடை !
சென்னையைச் சேர்ந்த வருண் மணியன் என்பவர் ராடியன்ஸ் மீடியா என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலை யில் பாம்பு சட்டை என்ற படத்தை தயாரிக்க சரத்குமார், ராதிகா பங்குதாரர் களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய் கடன் வாங்கி யிருந்தனர்.

இப்பணத்தை மார்ச் மாதம் 2015-ஆம் ஆண்டு கொடுத்து விடுவதாக உறுதியளி த்துள்ளனர்.
பணத்தை கொடுக்க தவறினால் டிவி சேனல் களுக்கு விற்பது உள்ளிட்ட அனைத்து உரிமை களும் ரேடியனஸ் மீடியா வுக்கே உரியது என ஒப்பந்தம் போடப் பட்டிருந் ததாக கூறப்ப டுகிறது.

அதைத் தொடர்ந்து கூடுதலாக ஒரு கோடி ரூபாய் கடன் கேட்டு தியாகராய நகர் மற்றும் திருநெல்வேலி யில் உள்ள சொத்துக் களை அடமான மாக கொடுத்தி ருந்தனர்.

ஆனால் ஒப்பந் தத்தை மீறி படத்தை ரிலீஸ் செய்து விட்டனர். தங்களு க்கு தர வேண்டிய இரண்டரை கோடி ரூபாயை வட்டி யுடன் சேர்த்து தர உத்தர விட கோரியும் 

அடமான மாக வைத்த சொத்துக் களை விற்க தடை விதிக்க கோரியும் ராடியன்ஸ் மீடியா நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்தி ருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகை ராதிகா அடமானம் வைத்த சென்னை, நெல்லை யில் உள்ள சொத்துக் களை விற்க தடை விதித்து உத்தர விட்டுள்ளது.

ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் நீதிமன்ற த்தில் பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பி க்கப்பட் டுள்ளது.
Tags:
Privacy and cookie settings