காவல்துறை தலையீட கூடாத வழக்கு !

கீழ்கண்ட சிவில் வழக்கு களில் காவல்துறை தலையீடு இருக்க கூடாது.
காவல்துறை தலையீட கூடாத வழக்கு !
நிலம் சம்மந்தப் பட்ட வழக்குகள்,

பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தப் பட்ட வழக்குகள்,

ஒப்பந்த வழக்குகள்,

விளம்புகை பரிகார வழக்குகள்,

ஏற்றது ஆற்றுக வழக்குகள்,

பாகப் பிரிவினை வழக்குகள்,

இழப்பீடு ( நஷ்ட ஈடு) கோருதல் வழக்குகள்,

வாரி சுரிமை வழக்குகள்,

விவா கரத்து வழக்குகள்,

அடை மான வழக்குகள்,

அடை மானச் சொத்து மீட்பு வழக்குகள்,

செயலு றுத்துக் கட்டளை வழக்குகள்,

உறுத்துக் கட்டளை வழக்குகள்,

கணவன், மனைவி மீண்டும் சேர்ந்து வாழ்வதற் கான வழக்குகள்,

சீவனாம்ச வழக்குகள்,

திருமண த்தைச் செல்லாது என்று அறிவிக்கும் வழக்குகள்,
நொடிப்பு நிலை வழக்குகள்,

காப்பாளர் நியமன வழக்குகள்,

குழந்தை களை மீட்பதற் கான வழக்குகள்,

சொத்து மீட்பு வழக்குகள்

.இவ்வுரிமை வழக்கு களில் காவல் துறை தலையிடக் கூடாது.

மேலும் விபரங் களுக்கு மற்றும் கிரிமினல், சிவில் வழக்கு சம்மந்த மான நீதிமன்ற சட்ட சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்

Sanctuary Legal Bureau

( A Law Firm )

Ph (Enquiry) : 99949 61613

E-Mail: sanctuarylegal@gmail.com

Web : www.sanctuarylegal.in

அதிகபட்சம் பகிருங்கள் (Share). மேலும் பல சட்டம் பற்றிய செய்தி களை படிக்க எமது பக்கத்தை "லைக் (Like) செய்யுங்கள்"
Tags:
Privacy and cookie settings