பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, கட்டாயம் செய்யப்பட்ட உஜ்மா !

பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, அங்கு செல்வது எளிது, திரும்புவது கடினம். இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய பெண்கள் பாகிஸ்தான் சிறப்பான நாடு என்று நினைக்கிறார்கள், 
பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, கட்டாயம் செய்யப்பட்ட உஜ்மா !
ஆனால் “பட்டு உணர்ந்த” நான் சொல் கிறேன், அங்கு ஆண்க ளுக்கே பாதுகாப் பில்லை, பெண்க ளின் நிலை மிகவும் மோசம்” என்று சொல்கிறார் உஜ்மா.

இந்தியரான உஜ்மா, பாகிஸ்தான் சென்றிருந்த போது, அங்கு பாகிஸ்தான் குடி மகனான தாஹிர் அலியுடன் துப்பாக்கி முனையில் மிரட்டப் பட்டு திருமணம் செய்யப் பட்டதாக குற்றம் சாட்டுகிறார். 

அங்கு, சித்ர வதைக்கு ஆளாக்கப் பட்டதாக கூறும் உஜ்மா, இஸ்லாமா பாத் இந்திய தூதர கத்தில் தஞ்ச மடைந்தார்.

தூதரகத் தில் அடைக் கலம் புகுந்த உஜ்மாவு க்கு உதவியாக சட்ட ரீதியான போரா ட்டம் நடத்தி அவரை தாயகத் திற்கு திருப்பி அனுப்பி யுள்ளனர் இந்திய தூதரக அதிகாரிகள்.

இந்தியா வந்தடைந்த உஜ்மா, முதலில் கண்ணீர் மல்க இந்திய மண்ணில் தொட்டுக் கும்பிட்டார். இந்த மாதத் துவக் கத்தில் சுற்று லாவுக்காக பாகிஸ்தான் சென்ற தாக உஜ்மா கூறுகிறார்.

உஜ்மா, தாஹிர் அலியை மலேஷியா வில் முதலில் சந்தித்த் தாக தகவ ல்கள் தெரிவிக் கின்றன. 

அப்போது இருவரு க்கும் காதல் மலர்ந்த நிலையில், பாகிஸ்தான் வந்த உஜ்மாவை இந்த மாதம் மூன்றாம் தேதியன்று தாஹிர் அலி, வலுக் கட்டாய மாக திருமணம் செய்திரு க்கிறார்.

இந்திய தூதரக த்தின் உதவியோடு, பாகிஸ்தான் நீதிமன்ற த்தில் மே 12ஆம் தேதியன்று ஆஜரான உஜ்மா, தாஹிர் அலி துப்பாக்கி முனை யில் வலுக் கட்டாய மாக திருமணம் செய்த தாகவும், 

தனது விசா உட்பட அனைத்து பயண ஆவணங் களையும் தாஹிரின் குடும்பத் தினர் பறிமுதல் செய்து விட்டதாக வும் குற்றம் சாட்டினார்.

தன்னை மீண்டும் இந்தியா விற்கு அனுப்பி வைக்கு மாறு பாகிஸ்தான் நீதிமன்ற த்தில் கோரிக்கை வைத்த உஜ்மா, தான் மன ரீதியாகவும், 

உடல் ரீதியாக வும் சித்திரவதை செய்யப் படுவதா கவும், திருமண ஒப்பந்த த்தில் வலுக் கட்டாய மாக கையொப்பம் பெறப்பட்ட தாகவும் முறை யிட்டார்.

ஆனால் உஜ்மாவின் குற்றச் சாட்டுகளை மறுத்த தாஹிர் அலி, தலாக் ஆகாததால், உஜ்மா தனது மனைவி தான் என்று வலியு றுத்தினார். 

முதல் கணவர் மூலம் தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்ப தாக கூறும் உஜ்மா, இந்தியா வில் தனது குழந்தை தனியாக கஷ்டப் படுவதா கவும் கூறினார்.

வழக்கை விசாரித்து, உஜ்மாவு க்கு சாதகமாக புதன் கிழமை யன்று தீர்ப்ப ளித்த இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றம், இந்தியா செல்வதற் கான அனுமதியும் வழங்கியது.

வியாழக் கிழமை யன்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த உஜ்மா, தனக்கு நிகழ்ந்த பிரச்சனை களை அவரிடம் எடுத்து ரைத்தார்.

பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, கட்டாயம் செய்யப்பட்ட உஜ்மா !
“நீ இந்தியாவின் மகள், உன்னை பிரச்சனை யில் விட்டு விட மாட்டோம், என்று பாகிஸ்தா னில் இருந்த போது தினமும் சுஷ்மா ஸ்வராஜ் தனக்கு ஆறுதல் கூறுவார் என்று கூறும் உஜ்மா, 

பாகிஸ்தா னில் பல பெண்கள் தூக்கி லிடப்பட்டி ருக்கிறார் கள், நான் பாகிஸ்தானை சுற்றிப் பார்க்கச் சென்றேன், துப்பாக்கி முனை யில் திருமணம் செய்து விட்டார்கள்” என்று சொல்கிறார்.

இந்திய தூதரக த்தில் எனது பிரச்ச னையை சொன்ன தும், அவர்கள் எனக்கு அடைக்கலம் கொடுத் தார்கள், ஜே.பி.சிங் சார் எனக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். 

சுஷ்மா மேடமும் என்னை சொந்த மகளைப் போல நினைத்து ஆறுதல் சொன்னார். நீதிமன்ற த்தில் தீர்ப்பு வழங்கப் படுவதற்கு சில நிமிடங் களுக்கு முன்பு கூட சுஷ்மா மேடம் எனக்கு போன் மூலம் ஆறுதலும், நம்பி க்கையும் அளித்தார். 
பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, கட்டாயம் செய்யப்பட்ட உஜ்மா !
இவர்கள் அனைவ ருக்கும், இந்திய அரசுக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக் கிறேன்” என்று உஜ்மா நன்றி தெரிவித் துள்ளார்.

இந்தியப் பெண் என்று சொல்லிக் கொள்வதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன், மலேஷியா வில் இருந்திருக்கிறேன், பாகிஸ் தானை பார்த்து விட்டேன், இந்தியா வில் வாழ்ந்தி ருக்கிறேன், 

இந்தியா விற்கு நிகராக வேறு எந்த நாடும் இல்லை என்று கூறும் உஜ்மா, பிரதமர் நரேந்திர மோதிக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
Tags:
Privacy and cookie settings