நாய் குட்டிக்கு பிரியாணி கொடுத்தவர் கொலை | Murugesu Murugan killed the briyani !

நாய்க்கு பிரியாணி போட்ட காரணத் திற்காக ஆட்டோ டிரைவரை கொலை செய்த இளைஞர் கைது செய்யப் பட்டுள்ளார்.


சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவ ரான விஜய் என்பவர் அந்த பகுதியில் திரியும் தெரு நாய்களுக்கு உணவ ளிப்பதை வழக்க மாக கொண்டி ருந்தார்.

அவரைப் போலவே பெரம்பூரில் பிளாட் பார்மில் வாழ்ந்து வந்த வெள்ளை பிரபு என்ப வரும் நாய்களுக்கு உண வளித்து வந்துள்ளார்.

இந்நிலை யில் சில நாட்க ளுக்கு முன்னர், இவர்கள் இருவரும் உண வளிக்கும் நாய் ஒன்று குட்டி போட் டுள்ளது. 

அந்த நாய் விஜயின் ஆசை நாயகி வளர்த்தது.

அந்த நாயின் குட்டி களில் அழகாக இருந்த நாய்க் குட்டியை விஜய் தனது வீட்டிற்கு தூக்கிச் சென்று ள்ளார்.

பின்னர் நேற்று அதே இடத்தில் அந்த நாய்க் குட்டியை விஜய் விட்டு ள்ளார். 

பின்னர் தான் கொண்டு வந்திருந்த பிரியாணி யையும் அங்கிருந்த நாய் களுக்கு அளித்து ள்ளார்.

இதை யெல்லாம் பார்த்துக் கொண் டிருந்த ராஜா,என்னிடம் கேட்காமல் எப்படி நாய்க் குட்டியை தூக்கிச் செல்ல லாம்?

எப்படி நாய் களுக்கு பிரியாணி போடலாம்? என விஜயுடன் வாக்கு வாதத்தில் ஈடு பட்டுள்ளார்.

ஒரு கட்ட த்தில் வாக்கு வாதம் வலுக்கவே கோபத்தின் உச்சிக்கு சென்ற ராஜா, அருகிலுள்ள இரும்பு ராடை எடுத்து விஜயை கடுமையாக தாக்கி யுள்ளார்.

இதில் பலத்த காய மடைந்த விஜய், சம்பவ இடத்திலேயே உயிரிழந் துள்ளார். 

விஜயின் உடலை கைப் பற்றிய சென்னை ஐ.சி.எஃப் காவல் துறையினர், ராஜாவை கைது செய்து ள்ளனர்.

எதுக் கெல்லாம் கொலை பண்றாய்ங்க..!
Tags:
Privacy and cookie settings