நரபலிக்காக கடத்தப்பட்ட குழந்தை !

தமிழக த்தில் நரபலிக் காக ஒரு வயது குழந்தை கடத்தப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

நரபலிக்காக கடத்தப்பட்ட குழந்தை !

வேலூர் மாவட்டம் அரக்கோண த்தை சேர்ந்த தம்பதி சத்யராஜ் - புவனேஸ்வரி. இவர்கள் தங் களுடைய 


ஒரு வயது மகனுடன் இரு நாட் களுக்கு முன் பனப்பாக்கம் அருகே உள்ள மதகு காத்த அம்மன் கோவிலுக்கு அமாவாசை பூஜைக் காக சென்று ள்ளனர்.

இரவு பூஜை முடிந்த வுடன் கோவிலில் தங்கியு ள்ளனர், இரவு 11 மணிய ளவில் மின் இணைப்பு துண்டி க்கப்பட்டு ள்ளது.

சுமார் அரை மணி நேரம் கழித்து மின்சாரம் வந்தவுடன் குழந்தை காணாமல் போனது தெரிய வந்தது. எங்கு தேடியும் குழந்தை கிடைக்கா ததால் பாணாவரம் பொலிசில் புகார் அளித்து ள்ளனர். 

விசாரணை யில், மர்ம நபர்கள் சிலர் மின்சார த்தை துண்டித்து குழந்தையை காரில் கடத்தியது தெரிய வந்தது. 


நரபலிக் காக குழந்தையை கடத்தி யிருக்க லாம் என சந்தேகிக்கும் பொலிசார் குற்றவாளி களை வலைவீசி தேடி வரு கின்றனர்
Tags: