தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் !

டில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.
தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் !
தமிழக விவசாயிகள் போராட்டம் :

தேசிய வங்கிகளில் பெறப்பட்ட விவசாய கடன் தள்ளுபடி, தமிழகத்தில் கூடுதல் வறட்சி நிவாரணம் தர வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் 

என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 27 நாட்களாக டில்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். 

நாள்தோறும் பல்வேறு விதமான நூதன போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

நிர்வாண போராட்டம் :
இந்நிலையில் போராட்ட த்தின் 28 வது நாளான இன்று, விவசாயிகள் பிரதமர் அலுவல கத்தில் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து நிர்வாண போராட்ட த்தில் ஈடுபட்டனர். 

இவர்கள் நிர்வாணமாக பார்லி., நோக்கி ஊர்வலம் சென்றனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்து ள்ளனர்.
Tags:
Privacy and cookie settings