சுகப்பிரசவத்திற்கு பின் யோனி வலியைக் குறைக்கும் நாட்டு மருந்து !

இங்கு பிரசவத்திற்கு பின் யோனியில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப் பட்டுள்ளது. சிசேரியன் முறையில் குழந்தையைப் பெற்றெடு பதை விட, சுகப்பிரசவம் தான் மிகவும் சிறந்தது. 
சுகப்பிரசவத்திற்கு பின் யோனி வலியைக் குறைக்கும் நாட்டு மருந்து !
ஏனெனில் சுகப்பிரசவம் என்றால் அதனால் சில நாட்கள் தான் வலியை அனுபவிக்கக் கூடும். ஆனால் சிசேரியன் என்றால் வாழ்நாள் முழுவதும் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.

சுகப்பிரச வத்தால் குழந்தைப் பெற்றெடுத்த பெண் களுக்கு சில நாட்கள் யோனிப் பகுதியில் கடுமையான வலி மற்றும் காயங்கள் இருக்கும். 
சுகப்பிரசவத்திற்கு பின் யோனி வலியைக் குறைக்கும் நாட்டு மருந்து !
இதனால் சுகப்பிரசவத்திற்கு பின் பெண்கள் மிகுந்த களைப்பை உணர்வதோடு, பல உடல்நல பிரச்சனை களையும் சந்திப்பார்கள். இந்த பிரச்சனைகள் ஒவ்வொரு பெண் களுக்கும் வேறுபடும்.

சுகப்பிரசவ த்தின் போது குழந்தையை யோனியின் வழியே வெளியே தள்ளுவதால், யோனி

Tags:
Privacy and cookie settings