தமிழகத்திற்கு விடிவு... அதிர்ச்சியில் கர்நாடகா !

தமிழகத்திற்கு விடிவு.. ஊட்டியில் அணைகட்ட வேண்டும்.. தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட நாட்கள் தீர்க்கப் படாமல் உள்ள ஒரு விஷயம் என்றால் அது காவிரி நதிநீர் பிரச்சனை தான். 
தமிழகத்திற்கு விடிவு... அதிர்ச்சியில் கர்நாடகா !
இந்த காவிரி விஷயத்தை வைத்து தான் இரு மாநில அரசியல் வாதிகளுமே அரசியல் செய்து கொண்டிருக் கிறார்கள்.

நாம் இன்று வரை கர்நாடகாவிடம் தண்ணீருக் காக கையேந்திக் கொண்டிரு க்கிறோம். 

அவர்களும் கெத்தாக முடியவே முடியாது என்று மார்தட்டி கொண்டிருக் கிறார்கள். ஆனால் கர்நாடகா வுக்கே நாம்தான் தண்ணீர் தந்து கொண்டிருக் கிறோம் தெரியுமா?

ஆம் ஊட்டியில் உள்ள மோயர் ஆற்றின் ஒரு பகுதி பவானிசாகர் அணைக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிலும் பாய்கிறது. 

கர்நாடகாவில் பாயும் தண்ணீர் கபினி அணையிலும், நூகு அணையிலும் கலக்கிறது.
பின்னர் இரண்டும் இணைந்து டி.நரசிபுரா என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. அதன் பிறகு ஒகேனக்கல் வழியாக தமிழகத் திற்குள் பாய்கிறது. 

ஆனால் நாம் கொடுக்கும் தண்ணீரை நமக்கே கொடுக்காமல் கர்நாடகம் நம்மை வஞ்சித்து கொண் டுள்ளது.

ஆனால் நாம் ஊட்டியில் இருந்து தண்ணீர் செல்லும் வழித்தடத்தை மறித்து அணையை கட்டினாலே போதும். கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. இது தமிழக விவசாயிகளின் எதிர் பார்ப்பு இது தான்.

தற்போது இந்த கோரிக்கை யானது தமிழகம் முழுக்க வலுத்துள்ளது. விவசாயிகள் போராட்டம் நடந்து வரும் 

இந்த வேளையில் வறட்சியை போக்கி நீர்வளத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஊட்டியில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. 

அது மேகதாது அணைக்கு எதிராக திரும்பி விட்டால் என்ன செய்வது என யோசித்து கொண்டிருக் கிறார்கள்.
Tags:
Privacy and cookie settings