மூக்கு குத்துவதால் ஏற்படும் மாற்றங்கள் !

மூக்கு குத்துவது, காது குத்துவது துளை யிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்று வதற்கு. கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு 



வலது கையும் பெண்களு க்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களு க்கு வலப் புறமும் பெண் களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிசிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும்

Tags:
Privacy and cookie settings