திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல் !

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் கடல்நீர் உள்வாங்கியது. அப்போது, நீரில் மூழ்கி யிருந்த பகுதிகள் வெளியே தெரிந்தன.
திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல் !
திடீரென கடல்நீர் உள்வாங்கியதால் வெளியே தெரியும் கரைப்பகுதியை பக்தர்கள் ஆர்வமுடன் பார்வை யிட்டனர்.

திருச்செந்தூர் கடல் புவியியல் செயல் பாட்டின் காரணமாக சில நேரங்களில் இது போன்று உள்வாங்குவது குறிப்பிடத் தக்கது. 

சாதாரண மான நேரங்களில் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் ஆர்வமாக குளிப்பார்கள். தற்போது கடல் உள்வாங்கி யிருப்பதால் யாரும் கடலில் குளிக்கக வில்லை.
Tags:
Privacy and cookie settings