ஓரின சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என அறிவிக்ககோரும் நாஸ் அமைப்பு !

ஓரின சேர்க்கையா ளர்களுக்கு எதிரான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு நாட்டில் வாத பிரதி வாதங்களை ஏற்படுத்தி விட்டது. ஆண் - பெண் உறவு நிலைக்கு மாறாக, 


ஆண் சக ஆணுடனும், பெண் சக பெண்ணுடன் உடல் உறவு வைத்துக் கொள்வதை தான் ஓரின சேர்க்கை என அழைக்கப் படுகிறது.

உலகின் பல நாடுகளில் ஓரினச் சேர்க்கை யாளர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சட்டங்கள் உள்ளன. கடுமையான தண்டனை தரும் நாடுகளும் உள்ளன. சலுகைகள் தரும் நாடுகளும் உள்ளன. இந்தியா வின் சட்டம் ஓரின சேர்க்கை யாளர்களுக்கு எதிரானது.

இந்தியாவில் ஓரின சேர்க்கை யில் ஈடுபட்டால், இந்திய தண்டனை சட்டம் 377வது பிரிவின் படி மாபெரும் குற்றம். இதற்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தர இடமுண்டு.



இந்தியாவில் அதிகரித்து வரும் ஓரின சேர்க்கை யாளர்களை பாதுகாக்கும் பொருட்டு ஓரின சேர்க்கை யில் ஈடுபடுவது குற்றமல்ல என அறிவிக்ககோரி டெல்லியில் இயங்கும் நாஸ் என்ற அமைப்பு 2001ல் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

2009 ஜீலை மாதம், டெல்லி உயர்நீதி மன்றம், ஓரின சேர்க்கை குற்றம் மல்ல, இருவரின் சம்மதத் துடன் தனிமையில் உறவு கொள்வது தவறல்ல என தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து, கிருஸ்த்துவ, இஸ்லாமிய கலாச்சார, மத அமைப்புகள் சில உச்சநீதி மன்றத்துக்கு சென்றன.

உச்ச நீதிமன்றம், கடந்த 11ந்தேதி ஓரின சேர்க்கை என்பது கிரிமினல் குற்றம். தற்போதைய நிலையில் ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக உச்சநீதி மன்றத்தால் சட்டம் இயற்ற முடியாது.


இந்த முக்கிய பிரச்சனை பற்றி நாடாள மன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும். ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டத்தை நீக்குவது அல்லது சட்டத்தை தொடர்வது நாடாள மன்றத்தின் கையிலேயே உள்ளது என்று ள்ளார்கள் நீதிபதிகள்.

உச்சநீதி மன்றம் மக்கள் பிரதிநிதி களிடம் ‘பொறுப்பை’ அனுப்பி யுள்ளார்கள். ஓரினச் சேர்க்கை பற்றி, சமூகத்தின் பார்வை எவ்வாறாக உள்ளது என்பதை பார்க்கும் முன் இயற்கையின் நீதியை பார்த்து விடுவோம்.

செக்ஸ் என்பது மனிதனின் அடிப்படை தேவை. உடலுக்கு உணவு எப்படி அத்தியாவசியம்மோ அதேபோல் குறிப்பிட்ட வயதுக்கு மேல் காமமும் அத்தியாவசியம்.

குறிப்பிட்ட வயதுக்கு பின் ஆண், பெண் இரு பாலரும் அதை அனுபவிக்க வேண்டும் என்கிறது காமசாஸ்திரம். கலவியில் எந்தந்த விதத்தில் ஈடுபடலாம் என்பதை அலசுகிறது காமசாஸ்திரம். இந்த நூல் இந்தியாவில் எழுதப் பட்டது என்பது குறிப்பிட தக்கது.

ஆண் பெண்ணோடு உடல் உறவு கொள்வது இயற்கை. அதற்கு மாறாக பண்டைய காலம் முதலே ஓரினச் சேர்க்கை என்பது உள்ளது.

ஆண் தன் மனம் விரும்பிய ஆணுடனோ, பெண் தன் மனம் விரும்பிய பெண்ணுடனோ கலவியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சமகாலத்திய பிரபலங்கள் பலரும் ஓரினச் சேர்க்கையாளர்கள்.

உலகம்மே கொண்டாடும் இந்தியாவின் தேச தந்தை என வர்ணிக்கப் படும் மகாத்மா காந்தியும் ஓரினச் சேர்க்கையாளர் தான். இந்தியாவில் 25 லட்சம் பேர் ஓரின சேர்க்கை யாளர்களாக இருக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது. (அவ்வளவு தானா ?.).

ஓரினச் சேர்க்கை மட்டுமல்ல, மனித இனம் மிருக இனத்துடன் கலவியில் ஈடுபடுவதும் பண்டைய காலம் தொட்டு இன்று வரை நடை முறையில் உள்ளது. பழங்காலத்தில் நடைபெற்ற இந்த கலவியை சிற்பங்களும், ஓவியங்களும் பதிவு செய்துள்ளன.


தற்காலத்தில் நடப்பவற்றை மீடியா பதிவு செய்து வருகின்றன. ஆடு, மாடு, கழுதையுடன் ஆண்களும், நாய்கள், மீன்கள், பாம்புகளுடன் பெண்களும் கலவியில் ஈடுபட்டு வருகிறார்கள். 



தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொண்டவனை நீதிமன்றத்தில் வந்து அடையாளம் காட்டி யுள்ளது ஒரு ஆடு. ( நம்ப முடியாது தான் ஆனால் நிஜம் ). இப்படி மிருக இனத்துடன் ‘உறவு’ வைத்துக் கொள்பவர்கள் உலக அளவில் குறை வானர்கள் தான்.

ஓரினச் சேர்க்கை யாளர்களா கட்டும், மிருகங் கங்களை புனர்பவர் களாகட்டும் இவர்களை மருத்துவ ரீதியாக குறைபாடு உள்ளவர்கள் என்கிறார்கள். ஒரு பெண் தன்னை ஆணாக மனதில் நினைத்துக் கொண்டு வாழும் போது கலவியில் ஈடுபட ஒரு பெண்ணை தான் தேடுவாள்.

அதேபோல் தான் ஒரு ஆண், மனதில் தன்னை பெண்ணாக கற்பனை செய்துக் கொண்டாள் அவன் கலவிக்கு ஆண் வேண்டும் தான் என நினைப்பான். இது அவர்களுக் கான ஹார்மோன் குறைபாடு என்கிறார்கள் மனநிலை மருத்து வர்களும், செக்ஸ்லாஜிஸ் டுகளும்.

அதேபோல், விலங்கு களுடன் உறவு கொள்வது என்பது, அந்த விலங்கு எதிர்ப்பு தெரிவிக்காது. எவ்வளவு வேகமாக உறவு கொண்டாலும் அது கத்தவோ, திருப்பி தாக்கவோ தாக்காது.

இவர்களது வெறியை அதனோடு தீர்த்துக் கொள்ளலாம் என்பதாலே அதனுடன் ஈடுபடு கிறார்கள். இதனை மருத்து வர்கள் ஜீபிலியா என்கிறார்கள். இதுவும் ஒருவித குறைபாடும், காம வெறியும் தான் காரணம்.

இவைகளை சமூகத்தில் ஏற்றுக் கொள்வ தில்லை. அதனால் ஓரினச் சேர்க்கையை அங்கீகரித்து சட்ட மாக்குவது என்பது தேவை யற்றது.

இலை மறை காயாக இருப்பது அப்படியே இருந்து விட்டு போகட்டும். ஓரினச் சேர்க்கையை எதிர்ப்ப வர்களை கிண்டலடிக்கும் புரட்சிய வாதிகளே ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.


அண்ணன், அப்பா, தம்பி, தாய், தங்கை, அக்கா, அண்ணி, மகள், மருமகள் என நெருக்கமான உறவுக் காரர்களில் யாராவது ஒருவருடன் கலவியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்கள் விருப்பப் பட்டு கலவியில் ஈடு படுகிறார்கள் என்பதற்காக அதை சட்டம் போட்டு அங்கீகரித்து விடலாமா?.
Tags:
Privacy and cookie settings