பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார் | Panneerselvam resigned !

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைத்தார். சென்னை ராயப்பேட்டையில் அதிமுக சட்டமன்ற உறுப்பின ர்களின் கூட்டம் நடைபெற்றது.


அந்த கூட்டத்தில் முதல்வராக சசிகலாவை ஒரு மனதாக தேர்ந்தெடுத் துள்ளனர். இதனை ஓ.பன்னீர்செல்வம் முன்மொ ழிந்தார்.

இதனை யடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள் ளதாகவும் அந்த கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத் துள்ளார். அந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணங் களுக்காக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings